Sunday, 10 March 2013

ஒ மா மனிதா


ஒ மா மனிதா....! 

பூவனமும் பூத்து குலுங்க
மாவனமும் காய்த்து கணிக்க
மானினமும் மிரண்டு ஓட
கானகமும் காய்ந்து கிடக்க
இம் மனிதரினம் மட்டுமே
மற்ற இனங்களை ஏமாற்றி
மா மனிதனாக காட்சி அளிக்கிறான் ...

0 comments:

Post a Comment