Friday, 15 March 2013

கண்ணீர்












தினந்தோறும் ...
நான் மட்டும் "நனைந்து
கொண்டு இருக்கிறேன் -மழையில்"
கார்த்திகை மாதமில்லை ...
காரிருள் மேகமில்லை ...
எப்படி -இவ்வாறு
நனைகின்றேன் -தினம்
நீர் துளிகளை கேட்டால்..
அவை சொன்னது -"இது மழை துளி அல்ல
உனது கண்ணீர் துளி என்று "

0 comments:

Post a Comment