இலவசமாக கிடைத்ததும்
வாங்கி வந்தேன் ......
நீ மிகவும்
புதுமையான நாவல் ....
ஒவ்வொரு பக்கத்திலும்
ஒரு சிறப்பு தான் .....
என் முதல் பார்வையும்
உன் மேல் தான் ......
உன் அறிவு மொழிகளை
தினமும் படிக்கிறேன் ......
கடந்து வந்த பாதையை
நினைவுட்டுகிறாய்..........
என் வாழ்வில் நீங்க இடம் பெறுகிறாய் ................
0 comments:
Post a Comment