Tuesday, 12 March 2013

எப்படி கவிதை எழுதுகிறாய் ..?





தினமும் கவிதையா எழுதுறியே..
இதெல்லாம் நீயா எழுதுறியா...
இல்லை எதையும் பார்த்துஎழுதுகிறாயா ...?
யாருடைய கவிதையையும் திருடுகிறாயா ..?
காப்பி அடிக்கிறியா என்றெல்லாம் கேட்டாள் ..?
நீ சொன்ன அனைத்தும் உண்மை ...!
பார்த்து எழுதுகிறேன்
உன்னை திருடி எழுதுகிறேன்
உன்னை காப்பி அடிக்கிறேன் -உன்னை..
ஆனால் ஒன்று கேட்கவில்லை நீ ..?
எப்போது கவிதை எழுதுவாய் என்று ..?
எப்போது நிறுத்துவாய் என்று ...?
 நீ வந்தால் எழுதுவேன் ...!
 நீ வராவிட்டால் நிறுத்துவேன் ...!

0 comments:

Post a Comment