Sunday, 10 March 2013

அவனுக்கென்ன ....????


அவனுக்கென்ன ....???? 

நினைவுகள்
எல்லாம் - என்னிடம்
நனைந்த படிதான்
வைக்கப்பட்டுள்ளது .......

இன்னும்
கோபங்களாய்
தியாகங்கலாய் - பலர்
கோபங்களால்
சாபங்களாய் - மூடித்தான்
வைக்கப்பட்டுள்ளது ...


அவை பூட்டப்பட்டது
மர்மங்களுக்குள்
அல்ல ........என்


மனதுக்குள் எத்தனை ஆயிரம்
சிந்து பாத்கள்
சிந்தித்துப் பார்த்தாலும் !!!!
கிடைக்காது
விடையோ ?
விடுதலையோ?

சோகத்தின் விளிம்பில்
தான் - நான்
என எண்ண ???
வேண்டாம் ..

நான் சோகப்பாதையில்
இன்று தான்
துவக்க விழா
கொண்டாடி உள்ளேன்.....

அதனால்
இடையிலும் இல்லை !!
முடிவிலும் இல்லை !!
மீண்டும் மீண்டும்
தப்புக்கணக்கு
போட வேண்டாம் ??

இறைவன் உங்களுக்கு
மேலான கணக்குப் பிள்ளை
எழுதி விட்டு விட்டான்
தலையில் சுமந்து
தத்தளிப்பது நான் தானே
அவனுக்கென்ன ???????

0 comments:

Post a Comment